தற்போதைய செய்திகள்

ரமலான் நோன்பு நாளை தொடக்கம்: தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் தகவல்

DIN

சென்னை:  நாளை ரமலான் நோன்பு தொடங்குவதாக தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். நேற்று பிறை தெரியாததால் நாளை முதல் நோன்பு தொடக்கம் என கூறியுள்ளார்.

மேலும் நாளை நள்ளிரவு முதல் சிறப்புத் தொழுகை நடைபெறும் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் தகவல் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT