முகப்பு
தற்போதைய செய்திகள்

வி.ஏ.ஓ, குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-4, விஏஓ தேர்வை ஒன்றிணைத்து ஒரே தேர்வாக CCSE-IV என்ற பெயரில் தேர்வை நடத்த தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

குரூப்-4, விஏஓ தேர்வை ஒன்றிணைத்து ஒரே தேர்வாக CCSE-IV என்ற பெயரில் தேர்வை நடத்த தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

10-ம் வகுப்பு கல்வித் தகுதியில் பணியிடங்களை நிரப்புவதால், இரு தேர்வுகளும் இனி ஒன்றாகவே நடத்தப்படும் என்றும் விண்ணப்பதாரர்கள் விரும்பும் பதவியினை கலந்தாய்வு மூலம் தேர்தெடுக்க வழிவகை செய்யப்படும்.

குரூப் 4  மற்றும் வி.ஏ.ஓ. தேர்வுகளை தனித்தனியாக நடத்துவதால் சுமார் 15 கோடி ரூபாய் செலவாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →