முகப்பு
தற்போதைய செய்திகள்

6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர் மற்றும் நெல்லை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர் மற்றும் நெல்லை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →