முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் பகுதிகளில் கனமழை

கன்னியாகுமரி:  தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

கன்னியாகுமரி:  தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.

சென்னையில் மட்டுமல்லாது, தென்தமிழகமான கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, கோதையாறு, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் பகுதிகளிலும், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் அதன சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்துவருகிறது.

மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →