தற்போதைய செய்திகள்

புதிதாக 70 மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசு முடிவு

DIN

மணல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை. 8 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 5 மாவட்ட எஸ்.பி.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தஞ்சை, நாகை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் 5 மாவட்ட எஸ்.பி.க்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் புதிதாக 70 மணல் குவாரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மணல் தட்டுப்பாடை தடுக்கவும், விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT