தற்போதைய செய்திகள்

காஷ்மீரில்  தீபாவளி கொண்டாட்டத்தில் ராணுவ தளபதியுடன் பிரதமர் பங்கேற்பு

DIN

புதுதில்லி:  வடமாநிலங்களில் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஜம்மு காஷ்மீர்  குரேஸ் பள்ளத்தாக்கு பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார். 

இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், லெப்டினன்ட் ஜெனரல் தேவராஜ் அம்பு மற்றும் சினார் கார்ப்ஸ் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஜே.எஸ். சந்து ஆகியோரும் குரேஸில் பிரதமருடன் கலந்துகொண்டனர். 

கடந்த 2014-ம் ஆண்டு காஷ்மீரில் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு காஷ்மீர் மக்களோடு மோடி தீபாவளி கொண்டாடியது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT