தற்போதைய செய்திகள்

மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் குழு காஷ்மிர் பள்ளத்தாக்கில் இரண்டு நாள் சுற்றுப்பயணம்

DIN

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான உயர் மட்ட காங்கிரஸ் குழுவினர் காஷ்மிர் பள்ளத்தாக்கில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

கொள்கை திட்டமிடல் குழு சுமார் 50 பிரதிநிதிகளையும் எதிர்கட்சி உறுப்பினர்களையும் இன்று சந்திக்க உள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம், ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீர் ஏ.ஐ.சி.சி. உள்பரிசீலனை அம்பிகா சோனி மற்றும் ராஜ்ய சபை உறுப்பினரான கரண் சிங் ஆகியோர் இந்த குழு உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த பயணம் குறித்து  ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறும் போது காஷ்மீர் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்றும் பா.ஜ.க. அரசியல் ஆதயத்திற்காகவே காஷ்மீரை பயன்படுத்துகிறது என்றும் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

SCROLL FOR NEXT