தற்போதைய செய்திகள்

தில்லியில் மே 4-ம் தேதி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் 

DIN

புதுதில்லி: ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் மே 4-ம் தேதி கூடுகிறது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் மே 4-ம் தேதி ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தில்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு, மாநில நிதி அமைச்சர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி ரிட்டன்ஸ்-ஐ திரும்ப பெறும் வழிமுறைகளை எளிதாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

உடல்நிலை கருத்தில் கொண்டு ஓரிருவர் தவிர, கூட்டமாக யாரையும் சந்திக்க கூடாது என்ற  மருத்துவர்களின் ஆலோசனையை கருத்தில் கொண்டு அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் அருண் ஜேட்லி காணொலி காட்சி மூலம் உரையாடுகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT