தற்போதைய செய்திகள்

சீனாவில் ஹோட்டல் திடீர் தீ விபத்தில் சிக்கி 18 பேர் பலி

ANI


ஹார்பின்: சீனாவின் ஹார்பின் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் வடகிழக்கே ஹார்பின் நகர் சின்பேய் மாவட்டத்தில் உள்ள நான்கு மாடி கொண்ட ஹோட்டல் ஒன்றில் இன்று சனிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த தீ விபத்தில் சிக்கிய 18 பேர் உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT