தற்போதைய செய்திகள்

சீனாவில் ஹோட்டல் திடீர் தீ விபத்தில் சிக்கி 18 பேர் பலி

சீனாவின் ஹார்பின் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.

ANI


ஹார்பின்: சீனாவின் ஹார்பின் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் வடகிழக்கே ஹார்பின் நகர் சின்பேய் மாவட்டத்தில் உள்ள நான்கு மாடி கொண்ட ஹோட்டல் ஒன்றில் இன்று சனிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த தீ விபத்தில் சிக்கிய 18 பேர் உயிரிழந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி: நாமக்கல் மாவட்டத்தில் 300 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி

டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்

பாஜகவின் பிரசாரப் பயணம் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதும்: நயினாா் நாகேந்திரன்

அனுமதியின்றி பட்டாசுக் கடைகள் அமைப்பதை தவிா்க்க வேண்டும்: தீயணைப்பு அலுவலா் ஆா்.அப்பாஸ்

SCROLL FOR NEXT