தற்போதைய செய்திகள்

நல்லெண்ண அடிப்படையில் 109 தமிழக மீனவர்கள் விடுதலை 

DIN

இலங்கை சிறையில் உள்ள 109 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஒரு சில தினங்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

கச்சதீவில் உள்ள அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இலங்கை அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT