தற்போதைய செய்திகள்

ஆளுநர் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பிரவீண் குமார் அபிநவ் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம்

DIN

சென்னை: ஆளுநர் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பிரவீண் குமார் அபிநவ் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இதையத்து ஆளுநரின் புதிய பாதுகாப்பு அதிகாரியாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த துரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் சி.பி.சி.ஐ.டி., குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர், ஸ்ரீநாதா, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை உள்துறை செயலர் பிறப்பித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT