தற்போதைய செய்திகள்

காவிரி விவகாரத்தில் தமிழத்தின் உரிமையை நிலைநாட்டுவோம்: அமைச்சர் ஜெயக்குமார்

DIN

சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஜெயலலிதாவின் பெயரால் நடைபெறும் அரசு தமிழகத்தின் உரிமைகளை பாதுகாத்து வருவதாகவும், நீதிமன்றத்தில் தகுந்த வாதங்களை முன்வைத்து தமிழத்தின் உரிமை பாதுகாக்கப்படும் என்று ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT