தற்போதைய செய்திகள்

பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி வரும் 31-ம் தேதி கண்டன பொதுக்கூட்டம்: டிடிவி தினகரன்

DIN

பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி வரும் 31-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன பொதுக் கூட்டம் நடத்தப்படும் என டி.டி.வி தினகரன் அறிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து டிடிவி.தினகரன் பேசினார். அப்போது முதியோர் உதவித்தொகையை அரசு சரியாக வழங்க வேண்டும் என்றும் அமைச்சர்களின் தரம் தாழ்ந்து போய்விட்டதாகவும் அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT