தற்போதைய செய்திகள்

அரசு இ-சேவை மையங்கள் சனிக்கிழமையன்று இயங்காது: தமிழக அரசு தகவல்

DIN

சென்னை:  அரசு இ-சேவை மையங்கள் சனிக்கிழமையன்று (16.6.2018) அன்று சர்வர் பராமரிப்பு காரணமாக இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு  மின்  ஆளுமை  முகமையின்  கீழ்  தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வறுமை ஒழிப்பு சங்கங்கள், சுனாமிக்கு பின் நிலைத்த வாழ்வாதார திட்டம்  மற்றும் கிராம தொழில் முனைவோர் அரசு இ சேவை மையங்கள் இயங்கி  வருகின்றன.
தமிழகம் முழுவதும் மொத்தம் 10,423 அரசு  இ சேவை மையங்கள்  இயங்கி வருகின்றன.

சர்வர் பராமரிப்பு  பணி  காரணமாக 16.06.2018 (சனிக்கிழமை) அன்று  காலை முதல்  மாலை  வரை அரசு இ சேவை மையங்கள் இயங்காது எனத்  தெரிவிக்கபடுகின்றது. அரசின் இ சேவை மையங்கள் 18.06.2018, திங்கள்கிழமை அன்று முதல் வழக்கம்  போல்  இயங்கும். இவ்வாறு, அரசு செய்திக்குறிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT