அமர்நாத் யாத்திரை: உதம்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் யாத்திரையை ஒட்டி அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதமாக உதம்பூர் ரயில் நிலையத்தில்
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் யாத்திரையை ஒட்டி அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் விதமாக உதம்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கிடமான பொருட்களை கண்டுபிடிப்பதற்கு உதவியாக உதவி எண்களும் அறிவிக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாக தெரிவித்துள்ளது.