தற்போதைய செய்திகள்

இடைத்தேர்தலில் மக்களின் முடிவு ஒருநாள் இரவில் ஏற்பட்ட மாற்றம் கிடையாது: காங். தலைவர் ராகுல் காந்தி

DIN

உத்தரப்பிரதேச மாநில புல்பூரில் பாஜக வேட்பாளரைவிட 59,613 வாக்குகள் அதிகமாக பெற்று சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் நாகேந்திர பிரதீப் சிங் வெற்றி பெற்றுள்ளார். 

இந்த தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக அரசு மீதான மக்களின் கோபத்தை காட்டுகிறது. இடைத்தேர்தலில் மக்களின் முடிவு ஒருநாள் இரவில் ஏற்பட்ட மாற்றம் கிடையாது என்று கூறினார். 

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 5 முறை எம்.பி.யாக இருந்த கோரக்பூர் தொகுதியிலும் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT