தற்போதைய செய்திகள்

ஓய்வுபெற்ற 25 உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதிகள் மூத்த வழக்குரைஞர்களாக அங்கீகாரம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

DIN


புதுதில்லி: நாடு முழுவதும் ஓய்வுபெற்ற 25 உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதிகள் மூத்த வழக்குரைஞர்களாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

உச்ச நீதிமன்றம் இந்த பட்டியலில் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பால் வசந்தகுமார், ராஜசூர்யா, ஜெய்சந்திரன், நாகமுத்து, ஜோதிமணி ஆகியோருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பாதுகாப்பேன்: பிரதமர் மோடி உறுதி!

பொதுமக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் விநியோகம்

தொடா் திருட்டு: இளைஞா் கைது

திருக்குறள் உரை நூல் வெளியீடு

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT