தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு மின்சார வாரியம் தனியாருக்கு தாரை வார்க்கப்படாது: அமைச்சர் தங்கமணி உறுதி

DIN


திருவண்ணாமலை: தமிழக அரசு எந்த சூழலிலும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்காது என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக அரசின் கொள்கையே தனியார்மயம் கூடாது என்பதுதான். எனவே, தமிழக அரசு எந்த சூழலிலும் தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்காது என அமைச்சர் தங்கமணி உறுதியாக தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செல்லப் பிராணியை சரமாரியாக தாக்கும் நபர்: வைரல் விடியோ!

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

மோடியைப் போல பாகிஸ்தானுக்கும் தலைவர் வேண்டும்: தொழிலதிபர் சஜித் தரார்

வள்ளிமலையில் 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மீட்பு

அரசு விரைவுப் பேருந்தில் கைத்துப்பாக்கி, அரிவாள்: காவல்துறை விசாரணை

SCROLL FOR NEXT