தற்போதைய செய்திகள்

தொடர் கனமழை: நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

DIN


சென்னை: தொடர் மழை  காரணமாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழகம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதை அடுத்து  நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தோ்வுகளுக்கான மாற்றுத் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் ரத்து

மானும் நீயே மயிலும் நீயே

தொல்காப்பியத்தை முதலில் பதிப்பித்த மழவையார்

SCROLL FOR NEXT