தருமபுரி மாவட்டம் தொப்பூரில் தனியார் கல்லூரி பேருந்து மற்றும் லாரி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரண்டு கல்லூரி மாணவிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு மாணவிக்கு படுகாயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.