தற்போதைய செய்திகள்

உத்தரபிரதேச ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் பதவியேற்பு

உத்தரபிரதேச மாநில ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு லக்னௌ உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்த் 

DIN


லக்னௌ: உத்தரபிரதேச மாநில ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு லக்னௌ உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்த் மதுர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

மத்தியபிரதேச மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த ஆனந்திபென் பட்டேல், உத்தரபிரதேச மாநில ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டது. 

இதையடுத்து இன்று திங்கள்கிழமை உத்தரபிரதேச மாநில ஆளுநராக ஆனந்திபென் படேல் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு லக்னௌ உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்த் மதுர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

பதவியேற்பு விழாவில் மாநில முன்னாள் ஆளுநர் ராம் நாயக்கும் பங்கேற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT