தற்போதைய செய்திகள்

உத்தரபிரதேச ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் பதவியேற்பு

உத்தரபிரதேச மாநில ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு லக்னௌ உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்த் 

DIN


லக்னௌ: உத்தரபிரதேச மாநில ஆளுநராக ஆனந்திபென் பட்டேல் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு லக்னௌ உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்த் மதுர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

மத்தியபிரதேச மாநில ஆளுநராக பதவி வகித்து வந்த ஆனந்திபென் பட்டேல், உத்தரபிரதேச மாநில ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டது. 

இதையடுத்து இன்று திங்கள்கிழமை உத்தரபிரதேச மாநில ஆளுநராக ஆனந்திபென் படேல் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு லக்னௌ உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்த் மதுர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

பதவியேற்பு விழாவில் மாநில முன்னாள் ஆளுநர் ராம் நாயக்கும் பங்கேற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT