தற்போதைய செய்திகள்

புதுச்சேரி மீனவர்களின் வலைகளுக்கு தீவைத்தவர் கைது

DIN


புதுச்சேரி: புதுச்சேரியில் மீனவ கிராமத்தில் மீனவர்களின் வலைகளுக்கு தீவைத்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

புதுச்சேரி அருகே நல்லவாடு மீனவ கிராமத்தில் மீனவர்களின் வலைகளுக்கு தீவைத்ததாக கவின் என்பவர் போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளார். 

வலைக்கு தீவைத்ததாக வீராம்பட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்த இனியன் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT