தற்போதைய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் தீவிர வெடிகுண்டு சோதனை

DIN

சென்னை: சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்களுடன் மத்திய தொழில் பாதுகாப்ப படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் மத்திய தொழில் பாதுகாப்ப படையினர் தீவிர சோதனை சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. 

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அவ்வப்போது சென்னை விமான நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT