தற்போதைய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதி ஆசிப் சுட்டுக்கொலை

DIN


ஜம்மு காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் இன்று புதன்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி ஆசிப் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் பயங்கரவாதிகளும் போலீஸாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி ஆசிப் சுட்டுக்கொல்லப்பட்டான். இரண்டு போலீஸார் காயமடைந்தனர். 
துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்தில் இருந்து ஆயுதங்களும், வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன. 

சோப்பூரில் அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு பழ வியாபாரியின் குடும்ப உறுப்பினர்கள் காயமடைந்தனர். இதற்கு இன்று சுட்டுக்கொல்ல பயங்கரவாதி ஆசிப் காரணம். காயமடைந்தவர்களில் அஸ்மா ஜன் என்ற இளம்பெண்ணும் அடங்குவார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT