தற்போதைய செய்திகள்

மேற்கு வங்கத்தில் மின்னல் தாக்கி 3 போ் பலி

DIN


மால்டா: மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 போ் பரிதாபமாக உயிரிழந்தனா்.

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்.22) இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனா். இருவா் காயமடைந்தனா்.

காயமடைந்தவர்கள் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அலோக் ரஜோரியா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT