தற்போதைய செய்திகள்

ஊரடங்கால் மக்கள் இன்றி கொண்டாடப்படும் ஈஸ்டர் பெருவிழா

கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலத்தின் இறுதி நாளான இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

DIN

கிறிஸ்துவர்களின் 40 நாட்கள் தவக்காலத்தின் இறுதி நாளான இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கிறிஸ்துவர்கள் வீட்டிலிருந்தவாறே ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், திருச்சி கிராப்பட்டி புனித குழந்தை தெரசா ஆலயத்தில் மக்கள் யாரும் இன்றி பங்குத்தந்தை ஜோ.ஜோ லாரன்ஸ் தலைமையில் ஈஸ்டர் பெருவிழா நிகழ்வுகள் நடந்தது அருகில் அருட்தந்தை அன்பு அடிகளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT