தற்போதைய செய்திகள்

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர் சுட்டுக்கொலை

PTI

இந்திய எல்லைப் பகுதியான பார்மரில் அத்துமீறி ஊடுருவ முயன்றவரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,

இன்று அதிகாலை 1 மணியளவில் பார்மரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஒரு நபர் இந்திய எல்லைப் பகுதிக்குள் உள்ள வேலியை ஏறி குதித்தார்.

பின், அவர் அங்கிருந்து மறுபக்கம் ஓட முயன்றார். இதைக் கண்ட எல்லை ரோந்து படையினர் அவரை சுட்டுக் கொன்றனர்.

மேலும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இருந்து 10-க்கும் மேற்ப்பட்டோர் கையில் வைத்திருந்த விளக்குகளால் ஒளி எழுப்பியதை எல்லையோர ரோந்து படையினர் பார்த்துள்ளனர்.

சுதந்திர நாள் வருவதால் அதைக் குறி வைத்து ஏதேனும் சதிச் செயலில் ஈடுபடுவதற்காக ஊடுருவ முயற்சி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT