கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

கொல்கத்தா : போலி அழைப்பு மையம் நடத்திய 9 பேர் கைது

கொல்கத்தாவில் போலி அழைப்பு மையம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

UNI

கொல்கத்தாவில் போலி அழைப்பு மையம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தெற்கு கொல்கத்தாவின் பிரகதி மைதானம் மற்றும் பிரதாபதித்யா சாலையில் உள்ள அழைபேசி மையங்களில் செவ்வாய்க்கிழமை இரவு காவல்துறை நடத்திய சோதனையில் மக்களை ஏமாற்றி பணமோசடி செய்யும் போலியான மையம் என தெரியவந்தது.

இதையடுத்து இரண்டு இடங்களிலும் 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சோதனையில் மெர்சிடிஸ் கார், ரூ. 4 லட்சம் பணம், மடிக்கணினிகள், மொபைல் போன்கள் மற்றும் பிற மின்னணு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பிகாரின் பாட்னாவைச் சேர்ந்த ஒருவர் தன்னை போலி அழைப்பு மூலம் ஏமாற்றியதாக காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

SCROLL FOR NEXT