முகப்பு
தற்போதைய செய்திகள்

ராணிப்பேட்டை: சுதந்திர தின விழாவையொட்டி ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றினார்

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் சுதந்திர தின விழாவையொட்டி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மறியாதை செலுத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தின விழா மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் சுதந்திர தின விழாவையொட்டி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மறியாதை செலுத்தினா்.

இந்த விழாவில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு முன்களப் பணியாற்றி,நோய்த் தொற்றால் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர், செவிலியர்களுக்கு விருது வழங்கப்பட்டது. 

இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.மயில் வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஜெயச்சந்திரன், சார் ஆட்சியர் க.இளம்பகவத், துணை ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கொக்கிலிக் கட்டை ஆட்டம்,பாரம்பரிய தற்காப்பு கலை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியை பின்பற்றி அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொது மக்கள கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →