முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் படகு உற்பத்தி பிரிவில் தீ

புதுச்சேரி தேங்காய் துறைமுகம் அருகே உள்ள படகு உற்பத்தி பிரிவில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் படகு உற்பத்தி பிரிவில் தீ

புதுச்சேரி தேங்காய் துறைமுகம் அருகே உள்ள படகு உற்பத்தி பிரிவில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:10 PM
கோப்புப்படம்
பகிர்:

புதுச்சேரி:  புதுச்சேரி தேங்காய் துறைமுகம் அருகே உள்ள படகு உற்பத்தி பிரிவில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தீ விபத்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.  இதையடுத்து நிகழ்விடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். 

இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தீ விபத்துக்கான காரணம் குறித்து முதலியார்பேட்டை காவல்நிலை காவலர்கள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →