தற்போதைய செய்திகள்

ஸ்ரீநகர்: கரோனாவால் மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் பலி

UNI

ஸ்ரீநகர் மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் இன்று பலியானார்.

மத்திய ரிசர்வ் காவல் படையின் 162-வது படையைச் சேர்ந்த 45 வயதான வீரர் ஒருவர் கடந்த 6 நாள்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணிபுரியும் பாதுகாப்புப் படை வீரர்கள் 10-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடல் கன்னி.. மானுஷி சில்லர்!

கோவையில் சோகம்: மின்சாரம் பாய்ந்து சிறுவன், சிறுமி பலி

ஹரியாணா: பஸ் விபத்தில் 7 பேர் பலி

7 நாள்களுக்கு பின் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ஸ்ரீவரத சஞ்சீவிராய பெருமாள் கோயிலில் கருட சேவை

SCROLL FOR NEXT