நாளை(டிச.18) விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் உரை
மத்திய பிரதேசத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
தற்போதைய செய்திகள்நாளை(டிச.18) விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் உரை
மத்திய பிரதேசத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
மத்திய பிரதேசத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இதுகுறித்து மத்திய பிரதேசம் முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில்,
மத்திய பிரதேசத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கும் விவசாயிகள் மாநாட்டில் காணொளி மூலம் கலந்து கொண்டு மதியம் 2 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.