தற்போதைய செய்திகள்

பூடானிற்கு 20 ஆயிரம் கரோனா பரிசோதனை கருவிகளை வழங்கியது இந்தியா

ANI

பூடான் அரசிற்கு 20,000 கரோனா பரிசோதனை கருவிகளை இந்திய அரசு வியாழக்கிழமை அளித்துள்ளது.

திம்புவில் உள்ள இந்திய தூதரகத்தில், பூடான் அரசிற்கு 20,000 ஆர்டி-பிசிஆர் கரோனா பரிசோதனை கருவிகள், இந்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட பரிசோதனை கருவிகள்.

இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட பெட்டியில், “இந்திய மக்கள் மற்றும் அரசு சார்பாக பூடான் மக்களுக்கு வழங்கப்படும் பரிசு” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT