தற்போதைய செய்திகள்

வியட்நாமிற்கு இந்தியா வெள்ள நிவாரணம்

ANI

வியட்நாமில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு, இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள் வியட்நாமிற்கு சென்றடைந்தது.

மத்திய வியட்நாமில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பல மாகாணங்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா தரப்பில் நிவாரண பொருள்கள் அனுப்பப்பட்டது.

இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள்

இதுகுறித்து வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியில்,

“வியட்நாமில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட 15 டன் அளவிலான நிவாரணப் பொருள்களை ஏற்றி வந்த இந்திய கடற்படையின் கில்தான் கப்பல் டிசம்பர் 4ஆம் தேதி ஹோ சி மின் நகருக்கு வந்து சேர்ந்தது.” என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாய் சுதர்ஷன், ஷாருக்கான் அதிரடி: பெங்களூருவுக்கு 201 ரன்கள் இலக்கு!

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

SCROLL FOR NEXT