சியோலில் உள்ள தேசிய கல்லறையில் அஞ்சலி செலுத்தும் இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நவரணே 
தற்போதைய செய்திகள்

கொரிய குடியரசிற்கு சுற்றுப்பயணம் சென்றார் இந்திய ராணுவத் தளபதி

கொரிய குடியரசிற்கு மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவணே திங்கள்கிழமை சென்றுள்ளார்.

ANI

கொரிய குடியரசிற்கு மூன்று நாள்கள் சுற்றுப்பயணமாக இந்திய ராணுவத் தளபதி எம்.எம்.நரவணே திங்கள்கிழமை சென்றுள்ளார்.

கொரிய குடியரசின் சுற்றுப்பயணத்தின் முதல் நாளான இன்று, தலைநகர் சியோலில் உள்ள தேசிய கல்லறையில் அஞ்சலி செலுத்தினார்.

மேலும், இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுனம் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT