கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

சர்வதேச விமானங்களுக்கு ஜன.31 வரை தடை நீட்டிப்பு

சர்வதேச விமானங்களுக்கான தடையை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ANI

சர்வதேச விமானங்களுக்கான தடையை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கரோனா நோய்ப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இதையடுத்து, மத்திய அரசு சார்பில் சர்வதேச சிறப்பு விமானங்களை இயக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், புதன்கிழமை மத்திய அரசு வெளியிட்ட செய்தியில்,

“சர்வதேச விமானங்களுக்கான தடை 2021ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடுகள் சர்வதேச சிறப்பு விமானங்கள் மற்றும் சர்வதேச சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது.” எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

SCROLL FOR NEXT