ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் புல் அப்ஸ் தகுதியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள். 
தற்போதைய செய்திகள்

ராணுவ ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞர்கள் 

நாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்ற திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, அரியலூர்,

DIN


நாகை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். 

நாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்ற திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, அரியலூர், மாவட்ட இளைஞர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் சான்று , ஆதார் அட்டை மற்றும் இதர ஆவணங்களுடன் புல் அப்ஸ், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், மற்றும் உடற் தகுதி உள்ளிட்ட முதற் கட்ட தேர்விற்க்காக காத்திருந்த இளைஞர்கள். 

விளையாட்டரங்கில் காத்திருக்கும் இளைஞர்கள். 


படங்கள்: எல்.அனந்தராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT