தற்போதைய செய்திகள்

ராணுவ ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்ற இளைஞர்கள் 

DIN


நாகை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாமில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். 

நாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்ற திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, அரியலூர், மாவட்ட இளைஞர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் சான்று , ஆதார் அட்டை மற்றும் இதர ஆவணங்களுடன் புல் அப்ஸ், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், மற்றும் உடற் தகுதி உள்ளிட்ட முதற் கட்ட தேர்விற்க்காக காத்திருந்த இளைஞர்கள். 

விளையாட்டரங்கில் காத்திருக்கும் இளைஞர்கள். 


படங்கள்: எல்.அனந்தராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

SCROLL FOR NEXT