தற்போதைய செய்திகள்

கிருஷ்ணகிரியில் சாம்பல் புதன் அனுசரிப்பு

DIN


கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை சூசைராஜ் தலைமையில் கிறிஸ்துவர்கள் தவக்காலத்தை இன்று தொடங்கினர். 

இதை ஒட்டி ஆலயத்தில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தவக்கால தொடக்கத்தை ஒட்டி ஒவ்வொருவரின் நெற்றியில் சாம்பல் குறியை பங்கு தந்தை இட்டார். தவகாலத்தை மேற்கொள்ளும் கிறிஸ்துவர்கள் அசைவ உணவுகளை கைவிடுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT