தற்போதைய செய்திகள்

திருப்பூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் முன்னிலை நிலவரம்

DIN


திருப்பூர் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி உறுப்பினர்கள் முன்னிலை நிலவரம் தற்போது வெளியாகி உள்ளது.  அதில், திருப்பூர், ஊத்துக்குளி, தாராபுரம், உடுமலை ஆகிய 4 இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் சொக்கனூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் எஸ்.சி.சகுந்தலா வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் 1,727 வாக்குகளில், பதிவானவை-1,365 வாக்குகள். இதில், சுயேட்சை வேட்பாளர் எஸ்.சி.சகுந்தலா 676 வாக்குகளும், பூமணி 653 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

பட்டம்பாளையம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் சரவணன் 376 வாக்குகள் பெற்ற வெற்றி பெற்றுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT