வெறிச்சோடிய சாலைகள் 
தற்போதைய செய்திகள்

பொதுமுடக்கம்: வெறிச்சோடியது தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு பொதுமுடக்கம் காரணமாக சாலைகள் அனைத்தும் வெறிச்சோடியது.

DIN


தூத்துக்குடி மாவட்டத்தில் முழு பொதுமுடக்கம் காரணமாக சாலைகள் அனைத்தும் வெறிச்சோடியது.

தமிழகம் முழுவதும் ஜூலை மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன் படி தமிழகம் முழுவதும் ஜூலை மாத 3வது ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டுள்ளதால் அனைத்து கடைகள் மற்றும் தினசரி சந்தைகள், மீன் மார்கெட், இறைச்சி கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டு சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைரலான இன்ஸ்டா ரீல்ஸ்... வசூல் வேட்டையில் துரந்தர்!

ஒரு லட்சத்தைக் கடந்த தங்கம் விலை: புதிய உச்சம்!

பிக் பாஸ் வீட்டிலிருந்து ரம்யாவுடன் வெளியேறினார் வியானா!

விஜய்யின் தவெகவில் இணையவுள்ள சின்ன திரை பிரபலங்கள்!

ஜன. 9ல் கடலூரில் தேமுதிக மாநாடு! விடியோ வெளியிட்டு பிரேமலதா அழைப்பு!

SCROLL FOR NEXT