தற்போதைய செய்திகள்

சாத்தான்குளம்: சி.பி.ஐ. அதிகாரிகள் இருவருக்கு கரோனா

DIN

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. காவலர்கள் இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக மதுரை இரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலில் எடுத்து விசாரித்து வந்த 3 காவலர்களுக்கு சி.பி.ஐ. காவல் நாளை வரை உள்ள நிலையில் இன்றே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 காவலர்களுக்கும் ஆகஸ்ட் 5 வரை நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT