தற்போதைய செய்திகள்

மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்களுடன் புறப்பட்ட ஜலஸ்வா கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது

DIN

தூத்துக்குடி: மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்களுடன் நேற்று புறப்பட்ட இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ஜலஸ்வா என்ற கப்பல் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை வந்தடைந்தது.

அதில் தமிழகத்தைச் சேர்ந்த 508 பேரும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 700 பேர் பயணித்தனர். அவர்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்று பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து அவர்களது ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கப்பலில் பயணம் செய்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அனைவரும் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT