தற்போதைய செய்திகள்

போலி இ- பாஸ் மூலம் வருபவர்கள் மீது வழக்கு: திருப்பத்தூர் ஆட்சியர் எச்சரிக்கை

வெளி மாவட்டங்களில் இருந்து போலி இ- பாஸ் மூலம் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும்

DIN


திருப்பத்தூர்: வெளி மாவட்டங்களில் இருந்து போலி இ- பாஸ் மூலம் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ம.ப. சிவன் அருள் எச்சரித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்டவர் கூறியாதாவது:  திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 எல்லைப்பகுதிகளில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  வெளி மாவட்டங்களில் இருந்து போலி இ - பாஸ் மூலம் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும்.

இ- பாஸ் இல்லாமல் வருபவர்கள் மாவட்ட எல்லையிலேயே திருப்பி அனுப்பப்படுவார்கள் என அவர் கூறினார். ஆம்பூர் டிஎஸ்பி சச்சிதானந்தம் உடன் இருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

SCROLL FOR NEXT