முகப்பு
தற்போதைய செய்திகள்

விழுப்புரத்தில் கரோனாவுக்கு மேலும் ஒரு இளைஞர் பலி

விழுப்புரம் அருகே அரியலூர் திருக்கையைச் சேர்ந்த பிளம்பர் (35) சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் அருகே அரியலூர் திருக்கையைச் சேர்ந்த பிளம்பர் (35) சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த 6 -ஆம் தேதி ஊருக்கு திரும்பினார். காய்ச்சல் ஏற்பட்டதால் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 -ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.

இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →