தற்போதைய செய்திகள்

விழுப்புரத்தில் கரோனாவுக்கு மேலும் ஒரு இளைஞர் பலி

DIN

விழுப்புரம் அருகே அரியலூர் திருக்கையைச் சேர்ந்த பிளம்பர் (35) சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த 6 -ஆம் தேதி ஊருக்கு திரும்பினார். காய்ச்சல் ஏற்பட்டதால் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 12 -ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்தார்.

இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT