விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு 18 மாத குழந்தை பலி
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 மாத ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.