தற்போதைய செய்திகள்

ராஜஸ்தானில் மேலும் 87 பேருக்கு தொற்று: மாநிலத்தின் பாதிப்பு 4,213 ஆக உயர்வு

DIN

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புதன்கிழமை மேலும் புதிதாக 87 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,213 ஆக உயர்ந்துள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புதிதாக தொற்று பாதித்தவர்களில், அதிகபட்சமாக ஜெய்ப்பூரில் மட்டும் 32 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. பாலியில் 24 பேரும், உதய்பூரில் 12 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுவரை, மாநிலத்தில் தொற்று காரணமாக 117 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எல்சி இந்தியா நிறுவனத்தில் எக்ஸிகியூட்டிவ் வேலை!

ஆர்சிபியின் பிளே ஆஃப் பயணம் மற்ற அணிகளுக்கு ஊக்கமளிக்கும்: தினேஷ் கார்த்திக்

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

SCROLL FOR NEXT