தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினார் எம்.எல்.ஏ சுதர்சனம்

DIN


செங்குன்றம் பேரூராட்சி சமுதாய கூடத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, வியாழக்கிழமை மாதவரம் சட்டப்பேரவை திமுக உறுப்பினர் எஸ்.சுதர்சனம் தலைமையில் நடைபெற்றது. 

செங்குன்றம் பேரூராட்சி முன்னாள் தலைவரும், திமுக நகர செயலாளருமாள ஜி.இராஜேந்திரன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். 

செங்குன்றம், புழல், காவாங்கரை, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

இதில் செங்குன்றம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர்கள் விப்ரநாராயணன், இரா.ஏ.பாபு, சந்திரசேகர், திராவிடமணி உள்ளிட்ட பலர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT