தற்போதைய செய்திகள்

தமிழகத்திற்கு ரூ. 335 கோடி விடுவிப்பு: மத்திய அரசு

DIN

15வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்திற்கு ரூ. 335 கோடி விடுவித்து நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மாநிலங்களின்  நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் 13 மாநிலங்களுக்கு 15வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி, நிதி விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில், அதிகபட்சமாக கேரளத்திற்கு ரூ. 1,276 கோடி, ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ. 952 கோடியும் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT