முகப்பு
தற்போதைய செய்திகள்

கேரளத்தில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரளத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
கோப்புப்படம்
பகிர்:

கேரளத்தில் உள்ள 8 மாவட்டங்களுக்கு திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாக்குளம், மலப்புரம், வயநாடு, இடுக்கி மற்றும் கோழிக்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணிநேரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆலப்புழா, கண்ணூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பாக இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →