தற்போதைய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்

ANI

சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுங்கத்துறை வெளியிட்ட செய்தியில்,

துபையில் இருந்து நவம்பர் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த 6 பயணிகளை சோதனை செய்ததில் ரூ. 2.06 கோடி மதிப்பிலான 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

கடத்தல் தங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 6 பேரைக் கைது செய்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT